இராகலை, சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 6 குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (12) சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இந்த வெளியேற்றமானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை எனவும் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.சி (LRC) நிறுவனத்துடன் கலந்துரையாடி உண்மையான பின்னணி குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக எமது அரசாங்கம் முன்னின்று செயற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 6 குடும்பங்கள் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (12) சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இந்த வெளியேற்றமானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் முற்றிலும் தவறானவை எனவும் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.சி (LRC) நிறுவனத்துடன் கலந்துரையாடி உண்மையான பின்னணி குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் லால் காந்தவுடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக எமது அரசாங்கம் முன்னின்று செயற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Latest News
உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!
Local
13 July 2026
பரீட்சை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் – தேடுதல் தீவிரம்
Local
13 July 2026
120 ரூபாய்க்கு ஒரு கிலோ நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை - கடந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க அலையை உருவாக்கியவர்களே விவசாயிகள்!
Local
13 July 2026
அன்று எதிர்த்த திட்டங்களையே இன்று அரசாங்கம் திறந்து வைக்கிறது! - நாடாளுமன்ற உறுப்பினர் சானக்க மதுகொட
Local
13 July 2026
விவசாயிகளை அவமதிக்கும் அரசாங்கத்திற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர்
Local
13 July 2026
"அரசாங்கத்தை சோதிக்கக் கொடுத்தோம்; இன்னும் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும் " – திலும் அமுனுகம அதிரடி!
Local
13 July 2026
திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!
Local
13 July 2026
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
Local
13 July 2026
தன் சொத்துக்களை உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த 19 வயது இளைஞன்!
Local
13 July 2026