கம்பளை பகுதியில் 12 வயதான தமது பேத்தியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை காவல்துறையினர், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரின் கூற்றுக்கு எதிராகக் கடும் விமர்சனம்
Local
14 July 2026
வடமேல் மாகாண தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!
Local
14 July 2026
பெண்ணை மையப்படுத்திய படத்தை யார் பார்ப்பது ? - வெற்றியால் பதிலடி கொடுத்த சமந்தா
Local
14 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
14 July 2026
சிறுமியிடம் அத்துமீறியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Local
14 July 2026
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026