நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிறை அதிகாரிகள் மத்தியில் காணப்படும் நிர்வாக குறைபாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் இன்மை குறித்து கவலை வெளியிட்டார்.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், இவ்வாறான விடயங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை அவருக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் கடமை, பொறுப்புக்கள் தொடர்பில் முறையான கண்காணிப்பு அவசியம் எனவும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
Latest News
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி - வெளியான முக்கிய தகவல்
Local
14 July 2026
இயர்போன் (Earphone) இன்றி ஒலி எழுப்பினால் ரூ.2,500 அபராதம்!
Local
14 July 2026
வீடுகளை முற்றுகையிடும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் பொதுமக்கள்
Local
14 July 2026
தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர்
Local
14 July 2026
கணினி முன் வேலை செய்பவர்களே கவனம் - உடனே மாற்ற வேண்டிய பழக்கங்கள்!
Local
14 July 2026
உலகக் கிண்ண அரையிறுதி - பிரான்ஸின் வேகம் வெல்லுமா? ஸ்பெயினின் தற்காப்பு தகருமா?
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்
Local
14 July 2026
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் முக்கிய நபர்?
Local
14 July 2026
இன்ஸ்டகிராமில் திரிஷாவின் புதிய சாதனை : திரைத்துறையில் மகுடம்!
Local
14 July 2026
எர்லிங் ஹாலண்ட் மீது தீராத அன்பு: பெரு நாட்டில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நட்சத்திர வீரரின் பெயர் சூட்டல்
Local
14 July 2026