ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
இலங்கையில் 71,000 ஐக் கடந்தது டெங்கு பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு
Local
15 July 2026
கனேடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் காவல்துறை அதிரடி : வீட்டில் சிக்கிய திடுக்கிடும் பொருட்கள்!
Local
15 July 2026
மீண்டும் வருகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ’: களமிறங்கும் புதிய கதாநாயகன்!
Local
15 July 2026
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல்: பதற்றமான சூழல்
Local
15 July 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
Local
15 July 2026
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்
Local
15 July 2026
காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!
Local
15 July 2026
16, 17 வயதுடையவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் : பிரித்தானியாவின் புதிய அதிரடி அறிவிப்பு
Local
15 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய நிலவரம் என்ன?
Local
15 July 2026
சில பகுதிகளில் இன்று மழை : பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை தொடர்கிறது!
Local
15 July 2026