தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து இந்த கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
இரணைதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த கடற்றொழிலாளர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து இந்த கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
இரணைதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த கடற்றொழிலாளர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
Latest News
இலங்கை பொருட்களுக்கு 10 வீதம் வரி - டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை இன்று முதல் அமுல்
Local
24 July 2026
'குஷா' ஏவுகணைச் சோதனை வெற்றி: இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனுக்குக் கிடைத்த பெரும் பலம்!
Local
24 July 2026
உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை விலக்கிக்கொண்டார் சோனம் வாங்சுக்
Local
24 July 2026
அமெரிக்கா பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும் : எச்சரிக்கும் ஈரான்
Local
24 July 2026
கால்பந்தாட்டப்போட்டியில் புதுமை: பரிசாக வழங்கப்படும் ஆடுகள்!
Local
24 July 2026
கொழும்பு போர்ட் சிட்டியில் சீனக் குழுக்கள் மோதல்: வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்; இருவர் கைது!
Local
24 July 2026
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Local
23 July 2026
வத்தளையில் துப்பாக்கி சூடு: திருகோணமலையில் விபத்து: இருவர் பலி
Local
23 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்
Local
23 July 2026
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை
Local
23 July 2026