2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.
ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற முழுத் தகுதியுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலது மற்றும் இடதுகை துடுப்பாட்ட கலவை அணிக்கு வலு சேர்க்கும் என்பதால், ஷுப்மன் கில் 4ஆம் இடத்தில் களம் இறங்குவது மத்திய வரிசையைப் பலப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி 3ஆம் இடத்தில் களமிறங்கலாம் என்றும் ஃபரூக் என்ஜினியர் யோசனை தெரிவித்துள்ளார்.
Latest News
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
Local
28 July 2026
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026
கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!
Local
28 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
28 July 2026
ரோஹித்துடன் வைபவ் சூர்யவன்ஷி? முன்னாள் வீரர் அதிரடி யோசனை!
Local
28 July 2026
விக்டோரியா நீர்தேக்கத்தில் குறைந்து செல்லும் நீர்மட்டம் :மீண்டும் வெளியே தெரிந்த தெல்தெனிய பழைய நகரம்!
Local
28 July 2026
தீவிரமடையும் டெங்கு - இந்த மாதத்தில் மாத்திரம் 30 பேர் உயிரிழப்பு
Local
28 July 2026
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவம்: துன்ஹிந்த நீர்வீழ்ச்சியில் நவீன காட்சி மையம்!
Local
28 July 2026