அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்த நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 87.59 டொலர்கள் வரை சரிவடைந்தது.
கடந்த வாரம் 100 டொலர்களை கடந்திருந்த நிலையில், தற்போது 6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் பணவீக்கம் அதிகரித்து, வட்டி வீதங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டதுடன், ஐரோப்பாவில் எரிவாயு இருப்பும் வரலாற்று அளவில் சரிவைக் கண்டிருந்தது.
தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ள போதிலும், இந்த அமைதி நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் உலகச் சந்தை நிலவரங்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Latest News
உலகளாவிய வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பு தொடர்ந்து நீடிக்கும்:சீன வெளியுறவு அமைச்சர் வாக்குறுதி!
Local
29 July 2026
ஜப்பானில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு
Local
29 July 2026
நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் பலத்த காற்று: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
29 July 2026
ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்கள்: 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிரடி!
Local
29 July 2026
போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம்: அநுரவுக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!
Local
29 July 2026
வங்கி முகாமையாளரை தாக்கினார்? கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது:
Local
29 July 2026
தமிழக அரசியலில் பரபரப்பு: மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை
Local
29 July 2026
கிரிக்கெட் சர்ச்சை: விரலை சொடுக்கிய வீரர்: ஒலியை நம்பி ஆட்டமிழப்பை அறிவித்த நடுவர்
Local
29 July 2026
உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Local
29 July 2026
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026