அவசர திருத்தப் பணிகள் காரணமாக களனிவெளி தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை 7.00 மணி முதல் ஆகஸ்ட் 2ஆம் திகதி இரவு 8.00 மணி வரை கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடைக்கும் இடைப்பட்ட தொடருந்து சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாரஹேன்பிட்டி - நுகேகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட நாவல - நாரஹேன்பிட்டி வீதி தொடருந்து கடவையும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட தொடருந்து சேவைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.
Latest News
உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Local
29 July 2026
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
29 July 2026
சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்: காரணங்களும் வெளியாகின
Local
29 July 2026
ஈரானின் அணுசக்தி நிலையம் தொடர்பில் கலந்துரையாடிய ட்ரம்ப்-நெதன்யாகு
Local
29 July 2026
மூடிய கதவுக்கு பின்னால் ட்ரம்ப்பும்- ஸெலென்ஸிகியும் நடத்திய சந்திப்பு
Local
29 July 2026
அமெரிக்கப் பாடகி மேடிசன் பீர் - கால்பந்து வீரர் ஜஸ்டின் ஹெர்பெர்ட் நிச்சயதார்த்தம்!
Local
29 July 2026
கென்யாவில் ஒரே இடத்தில் 14 யானைகளின் உடல்கள்: விசாரணைகள் ஆரம்பம்!
Local
29 July 2026
அரசியலில் பல சவால்களைக் கடந்து வந்தவர் விஜய்": சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அரசியல் அலசல்!
Local
29 July 2026
உலக எரிசக்தி சந்தை: எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்!
Local
29 July 2026