முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Latest News
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Local
02 August 2026
வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவல் - உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர அறிவிப்பு!
Local
02 August 2026
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை - வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
02 August 2026
மகன் சஞ்சய்க்கு விஜய் கொடுத்த அந்த ஒரு அறிவுரை!
Local
02 August 2026
பாகிஸ்தான் வீராங்கனையை கட்டியணைத்த ஜெமிமா - அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!
Local
02 August 2026
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் - நாமல் குற்றச்சாட்டு!
Local
02 August 2026
பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து - 13 பேர் உயிரிழப்பு
Local
02 August 2026
வேதனை தந்த இரசாயனக் கழிவு நீர் - மொட்டை ராஜேந்திரனின் பின்னணியில் உள்ள சோகக் கதை
Local
02 August 2026
பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் விஜய்
Local
02 August 2026