டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இன்றி இத்தகைய தடியடி இடம்பெற்றிருக்க முடியாது என்றும், எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை மீதே கேள்விகள் எழுப்பப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் முழுத் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு உள்ளது என்றும் அபிஜீத் தீப்கே சுட்டிக்காட்டினார்.
கடந்த 20 ஆம் திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இன்றி இத்தகைய தடியடி இடம்பெற்றிருக்க முடியாது என்றும், எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை மீதே கேள்விகள் எழுப்பப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் முழுத் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு உள்ளது என்றும் அபிஜீத் தீப்கே சுட்டிக்காட்டினார்.
Latest News
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026
ரஹானேவுக்கு பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியம் - மாதம் எவ்வளவு தெரியுமா?
Local
02 August 2026
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே இலட்சியம்: ஜோஷ் ஹேசில்வுட் கருத்து!
Local
02 August 2026
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட பணிக்குழாம் அமைக்குமாறு சஜித் கோரிக்கை!
Local
02 August 2026
வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
Local
02 August 2026
11 வயதில் திருமணம்... : 13 வயதில் குழந்தையை மீட்க நீதிமன்றம் சென்ற சிறுமி!
Local
02 August 2026
காலி சிறைச்சாலையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!
Local
02 August 2026