மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வான்படைக்கு சொந்தமான Bell 412 வகையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி மற்றும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வான்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) மற்றும் வான்படையின் கண்காணிப்பு வானூர்திகள் இணைந்து சிறைச்சாலையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இன்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் பதற்றம் மற்றும் கட்டடமொன்றில் பரவிய தீ விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Latest News
வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
Local
02 August 2026
11 வயதில் திருமணம்... : 13 வயதில் குழந்தையை மீட்க நீதிமன்றம் சென்ற சிறுமி!
Local
02 August 2026
காலி சிறைச்சாலையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!
Local
02 August 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளியா? : பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை!
Local
02 August 2026
காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்
Local
02 August 2026
கடலில் விழுந்த கொள்கலன் இந்துருவையில் கரை ஒதுங்கியது: கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
Local
02 August 2026
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026