தமிழ் திரையுலகில் 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி' மற்றும் 'சைத்ரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Latest News
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026