தமிழ் திரையுலகில் 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி' மற்றும் 'சைத்ரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Latest News
தனிப்பட்ட முறுகல் காரணமாகப் பேருந்துக்குத் தீவைப்பா? கடுவலையில் பரபரப்பு!
Local
05 August 2026
சீனாவின் புதிய சாதனை - ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்
Local
05 August 2026
2.5 மில்லியன் டொலர் விவகாரம்: விசாரணை முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு
Local
05 August 2026
மஹர சிறைச்சாலை கலவரம் - சேதங்களை மதிப்பிடவும் விசாரிக்கவும் குழுக்கள் அமைப்பு
Local
05 August 2026
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை மா அதிபருக்கு நாமல் எச்சரிக்கை!
Local
05 August 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்வு!
Local
05 August 2026
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
05 August 2026
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
Local
05 August 2026
கம்பஹாவுக்கு அருகில் தொடருந்து பாதையில் உடலம் மீட்பு: பிரதான வீதியூடான தொடருந்து சேவைகள் தாமதம்!
Local
05 August 2026
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான கையூட்டல் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு
Local
05 August 2026