தமிழ் திரையுலகில் 'துருவங்கள் பதினாறு', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'சோம்பி' மற்றும் 'சைத்ரா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது காதல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தற்போது தான் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும், இதன் காரணமாகத் தன்னைத்தானே நேசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைத்துறை அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில்:
எனக்குச் சில இயக்குநர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் கதையைக் கூறும்போது ஒரு விதமாகவும், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதும் வேறு விதமாகவும் படமாக்குவார்கள்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமாக வேறு வழியின்றி நடித்துக் கொடுத்துவிட்டு வருவேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தற்போதைய வாழ்க்கை முறை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாகத் தான் எவ்வித வெளிநிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை எனக் கூறியுள்ளார். தனது வீட்டிலேயே அதற்கான சூழல் இருந்தபோதிலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Latest News
மலையகக் கட்சித் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு: காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து பேச்சு!
Local
06 August 2026
வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை
Local
06 August 2026
அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்
Local
06 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!
Local
05 August 2026
செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
Local
05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!
Local
05 August 2026
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்
Local
05 August 2026