சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி தொடர்பான வழக்கு கட்டளைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்தும்,நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் தம்மை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.
எனினும், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை பிறப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால், குறித்த மனு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு ஓகஸ்ட் 19ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவியிலிருந்தும்,நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் தம்மை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,இன்று தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.
எனினும், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை பிறப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால், குறித்த மனு தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு ஓகஸ்ட் 19ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
அரசியல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை காணொளி பதிவு செய்தவர் கைது
Local
07 August 2026
விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Local
07 August 2026
ரவி செனவிரத்னவிற்கு எதிரான வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது மேல் நீதிமன்றம்!
Local
07 August 2026
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு - தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
07 August 2026