General07 August 2026

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிக்கின்றார்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சூரியன் செய்திப் பிரிவுக்கு அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes