நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Latest News
ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்மக் கோயில்! மாலை 6 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?
Local
12 August 2026
"கனவுகளுக்குக் காலக்கெடு நிர்ணயுங்கள்" - கர்ப்பமான மகிழ்ச்சியில் நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!
Local
12 August 2026
கொங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா – 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
Local
12 August 2026
ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக பயணித்த டொனால்ட் டிரம்ப்!
Local
11 August 2026
பரிசளிக்கப்பட்ட மயில்கள் : கலாசார இராஜதந்திரத்தின் புதிய மைல்கல்!
Local
11 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண சம்பவம் : இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை
Local
11 August 2026
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
Local
11 August 2026
போலி கர்ப்பம் முதல் குழந்தை கடத்தல் வரை – மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்திய உண்மைச் சம்பவத்தின் மறுபக்கம்
Local
11 August 2026
யூடியூப் கிரியேட்டர்களுக்கு பேரதிர்ச்சி!
Local
11 August 2026
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026