நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Latest News
இரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் தொடர்பில் காவல்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை
Local
11 August 2026
கிறிஸ் கெய்லின் துடுப்பாட்ட மட்டை குறித்து இந்திய வீரரின் சுவாரஸ்ய தகவல்!
Local
11 August 2026
கன்னட திரையுலக ரேணுகாசுவாமி மரண வழக்கில் பெரும் திருப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு - அவசர நிலை பிரகடனம்
Local
11 August 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
Local
11 August 2026
தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்: சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!
Local
11 August 2026
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: 'குடு அஞ்சு'வின் சதி என காவல்துறை சந்தேகம்!
Local
11 August 2026
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டம் பெரும் வெற்றி: ஹொலிவுட் நடிகை ரோசமண்ட் பைக் பாராட்டு!
Local
11 August 2026
கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
Local
11 August 2026
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026