கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையின் போது 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் 'ஐஸ்' மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் தொகுதியுடன் 32 வயதான ஒருவர் தெஹவளை பகுதியை சேர்ந்த ஒருவர், கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரிடம்; நடத்தப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் 'வாட்ஸ்அப்' அழைப்பு மூலம் வழங்கிய தகவலின் அடிப்படையில், தான் இந்த போதைப்பொருளை சேகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்த போதைப்பொரளை - வனத்த வீதியில் உள்ள பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் நடவடிக்கையின் போதே, போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்ததாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
குகைக்குள்தான் வாழ வேண்டும்: ஜான்வி கபூர் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
Local
12 August 2026
"இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது" : நடிகை த்ரிஷாவின் பதிவு - இரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி!
Local
12 August 2026
சுகீஸ்வர பண்டார நீதிமன்றில் முன்னிலை
Local
12 August 2026
வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
Local
12 August 2026
தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு - எவருக்கும் காயமில்லை
Local
12 August 2026
யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
Local
12 August 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!
Local
12 August 2026
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வெளியானது
Local
12 August 2026
12 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமையில் வரும் ஆடி அமாவாசை!
Local
12 August 2026
மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை: 23 வயது இளைஞர் கைது
Local
12 August 2026