22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Local
17 August 2026
முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு தொடரும் கண்டனங்கள்!
Local
17 August 2026
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026