22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
10 வயதுச் சிறுமியிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவு
Local
14 August 2026
மலேசியாவில் நடந்தது என்ன? - "கஞ்சிபானை இம்ரான்" விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
Local
14 August 2026
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026