மலேசியாவில் தங்கியுள்ளதாக கூறப்படும் இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவர் "கஞ்சிபானை இம்ரான்" என்பவரைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெளிநாட்டு சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல வெளிநாடுகளில் நடத்தப்படும் காவல்துறை நடவடிக்கைகள் அந்தந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் காவல்துறை அதிகாரிகளால் உள்நாட்டில் செயற்படுவதைப் போன்று வெளிநாட்டில் செயற்பட முடியாது என்றும், வெளிநாடுகளின் புவியியல் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறியாத சூழலில் அங்குச் செயற்படுவது சவாலானது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
எனவே, மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தோல்வியாகக் கருத முடியாது என்றும், வெளிநாட்டுச் சட்ட மற்றும் செயற்பாட்டு நடைமுறைகளைக் கையாள இது இலங்கை அதிகாரிகளுக்குக் கிடைத்த ஒரு கற்றல் அனுபவமாகவே கருத வேண்டும் என்றும் ஒலுகல சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல வெளிநாடுகளில் நடத்தப்படும் காவல்துறை நடவடிக்கைகள் அந்தந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் காவல்துறை அதிகாரிகளால் உள்நாட்டில் செயற்படுவதைப் போன்று வெளிநாட்டில் செயற்பட முடியாது என்றும், வெளிநாடுகளின் புவியியல் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறியாத சூழலில் அங்குச் செயற்படுவது சவாலானது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
எனவே, மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையைத் தோல்வியாகக் கருத முடியாது என்றும், வெளிநாட்டுச் சட்ட மற்றும் செயற்பாட்டு நடைமுறைகளைக் கையாள இது இலங்கை அதிகாரிகளுக்குக் கிடைத்த ஒரு கற்றல் அனுபவமாகவே கருத வேண்டும் என்றும் ஒலுகல சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!
Local
15 August 2026