இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.
இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள் படை வீரர்களின் அவர்களது 2 மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறன் கொண்ட படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாதந்திர நிதி உதவி ரூ.5000-த்தில் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது.
மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் உள்ளிட்டோர் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
Latest News
இலங்கை வெற்றிபெற இன்னும் 288 ஓட்டங்கள் தேவை!
Local
18 August 2026
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!
Local
18 August 2026
சீனப் பொருளாதாரம் முதல் 7 மாதங்களில் ஸ்திரமான வளர்ச்சி: புள்ளியியல் துறை அறிவிப்பு
Local
18 August 2026
'கல்விப் பேரவை' நிறுவும் புதிய சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!
Local
18 August 2026
இருவேறு வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குப் பிணை!
Local
18 August 2026
அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்?
Local
18 August 2026
22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் மனுத் தாக்கல்!
Local
18 August 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!
Local
18 August 2026
சந்திமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார சேர்ப்பு!
Local
18 August 2026
முதலாவது டெஸ்ட்டில் வெற்றிபெற இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் இலக்கு!
Local
18 August 2026