நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கணக்காய்வு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த கணக்காய்வு நடவடிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் 'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமுர்த்தி மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, அரசாங்கம் வழங்கிய ஏனைய நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைந்தனவா என்பதும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்காய்வு நடவடிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் 'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமுர்த்தி மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, அரசாங்கம் வழங்கிய ஏனைய நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைந்தனவா என்பதும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026
ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி பதவி விலகினார்!
Local
18 August 2026
இந்தியாவில் UPI (Unified Payments Interface) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!
Local
18 August 2026
ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!
Local
18 August 2026