நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கணக்காய்வு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த கணக்காய்வு நடவடிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் 'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமுர்த்தி மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, அரசாங்கம் வழங்கிய ஏனைய நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைந்தனவா என்பதும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்காய்வு நடவடிக்கையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற செயற்பாடுகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் 'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பான நிதி மோசடிகள் குறித்து விசேட விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சமுர்த்தி மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, அரசாங்கம் வழங்கிய ஏனைய நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைந்தனவா என்பதும் இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று
Local
19 August 2026
"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்
Local
19 August 2026
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
Local
19 August 2026