மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக புதிய தகவல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என மகாபொல நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இந்த மாதம் முதல் www.mahapola.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்த புதிய முறைமையை அணுகி, கொடுப்பனவுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என மகாபொல நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இந்த மாதம் முதல் www.mahapola.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்த புதிய முறைமையை அணுகி, கொடுப்பனவுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Latest News
பதுளை போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் உடலமாக மீட்பு
Local
24 August 2026
ஈரானில் பொருளாதார நெருக்கடி: மக்களை தயார்படுத்தும் அரசாங்கம்
Local
24 August 2026
அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் பாதிப்பு - சஜித் சாடல்
Local
24 August 2026
முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த தூய்மை பணியாளர்கள் கைது
Local
24 August 2026
மீண்டும் போராட்டமா? டெல்லியில் கூடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்
Local
24 August 2026
கினியாவில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி
Local
24 August 2026
ஜெய்ஸ்வால் – அசித பெர்னாண்டோ மோதல்: “ஜெய்ஸ்வால் எல்லை மீறிவிட்டார்” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
Local
24 August 2026
போலியான தரச் சான்றிதழ் முத்திரையிடப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்
Local
24 August 2026
செப்டம்பர் 05 முதல் ஜனாதிபதி அநுர தலைமையில் மக்கள் பேரணிகள் ஆரம்பம்! - எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள நளிந்த
Local
24 August 2026
நாடளாவிய ரீதியில் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்
Local
24 August 2026