தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய சிற்றுந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் கூறப்படும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிக்கும் சூழலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் சொகுசு வாகனங்கள் வாங்கித் தருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக விரயம் செய்வது முறையல்ல என்றும், சிற்றுந்து தேவையுள்ளவர்கள் தங்கள் சொந்த வேதனத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாமே என்ற விவாதங்களும் வலுப்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், கடுமையான விமர்சனங்களும் அதிருப்தி அலைகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான உயர் மட்டக் குழுவினரிடம் ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest News
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026