தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய சிற்றுந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகக் கூறப்படும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தவிக்கும் சூழலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு செலவில் சொகுசு வாகனங்கள் வாங்கித் தருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தை சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக விரயம் செய்வது முறையல்ல என்றும், சிற்றுந்து தேவையுள்ளவர்கள் தங்கள் சொந்த வேதனத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாமே என்ற விவாதங்களும் வலுப்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், கடுமையான விமர்சனங்களும் அதிருப்தி அலைகளும் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான உயர் மட்டக் குழுவினரிடம் ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அவர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Latest News
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!
Local
10 September 2026
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!
Local
10 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை
Local
10 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இன்று நுவரெலியாவில்
Local
10 September 2026
பாணின் எடையை நுகர்வோருக்கு தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் - நுகர்வோர் விவகார அதிகாரசபை
Local
10 September 2026
அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது - நாமல் எச்சரிக்கை
Local
10 September 2026
சூடான தேநீரால் புற்றுநோய் அபாயமா? - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை
Local
10 September 2026
சிறுவர்களை அச்சுறுத்தும் புற்றுநோய்: ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
10 September 2026
கிடுகிடுவென உயரும் தங்க விலை : அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!
Local
10 September 2026
நாமலின் கைது அநியாயமும் அரசியல் பழிவாங்கலுமாகும் - சாகர காரியவசம் குற்றச்சாட்டு
Local
10 September 2026