ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிகமாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலையில் பாலர் வகுப்பில் படித்து வந்த 6 வயது சிறுவன் பிரனாய் தேஜ், வீட்டுப்பாடம் முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர், சிறுவனது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது ஆசிரியை அடித்த சில நொடிகளிலேயே அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரின் முறைப்பாட்டின்கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026