பாரதிய ஜனதாக்கட்சி;யின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் சில அமைச்சர்கள் கையூட்டல் கேட்பதாகக் கூறி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு தமிழக முதல்வர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றதாகவும், அவர் ஆலோசகர்களுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, யார் மீது, எந்தத் துறையில், என்ன ஆதாரம் உள்ளது என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க உளவுத்துறைக்கு விஜய் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதாரங்கள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக்கழக அரசாங்கத்துக்கு இது பெரிய அரசியல் மற்றும் நிர்வாகச் சவாலாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
"பஸ் லலித்" மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு!
Local
25 August 2026
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026
சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகள் மீளப்பெறப்படுகின்றன!
Local
25 August 2026
தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும்!
Local
25 August 2026
கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
25 August 2026
மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கிய பார்க் அண்ட் ரைட் திட்டம் அறிமுகமாகிறது.
Local
25 August 2026
ஹைட்டியில் கொடூரத் தாக்குதல் : குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
Local
25 August 2026
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்த மது சர்ச்சை: பிரைடன் கார்ஸ்க்குப் பதில் சோனி பேக்கர் தேர்வு!
Local
25 August 2026
நாட்டின் பல பாகங்களுக்கு அம்பர்: நிற வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
25 August 2026
துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !
Local
25 August 2026