போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக திட்டம் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவர் விவசாயம் அல்லது தொழில்முயற்சிக்காக அரசாங்கத்திடம் காணியைக் குத்தகைக்கு பெற்று, 10-15 வருடங்களாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
போர்ட் சிட்டி திட்டம் மூலமாக 80,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.
போர்ட் சிட்டி ஆணைக்குழுவில் உள்ள சில அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை அதிகளவிலான வேதனம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வேதன அளவிற்குக்கூட போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குப் போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
Latest News
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’: பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்
Local
25 August 2026
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம் : 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!
Local
25 August 2026
ரூ.3878 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை!
Local
25 August 2026
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026
அதிவேகப் பேருந்து நடத்துநர் உட்பட 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்: மாகும்பரவில் அதிரடி சோதனை!
Local
25 August 2026
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026
தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு முறைப்பாடு: அரசியலில் பெரும் புயல்!
Local
25 August 2026