நாட்டின் நீதித்துறையை முடுக்கிவிட்டு, மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசியலமைப்பில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
Latest News
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026
நவோதயபுரம் வீட்டுத்திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
Local
28 August 2026