நாட்டின் நீதித்துறையை முடுக்கிவிட்டு, மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசியலமைப்பில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
Latest News
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026