நாட்டின் நீதித்துறையை முடுக்கிவிட்டு, மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசியலமைப்பில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தேசிய மிலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சில தரப்பினரால் சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொதுமக்கள் எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பது குறித்துக் கவலை வெளியிட்ட அவர், 2006ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு 2026ஆம் ஆண்டில் தீர்ப்பு கிடைப்பதையோ அல்லது 2006ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்பது ஆண்டுகளாக ஒரு சாட்சியம்கூட விசாரிக்கப்படாமல் இருப்பதையோ சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தாமதங்கள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எக்காரணம் கொண்டும் விமர்சனங்களுக்காக மாற்றப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் எழக்கூடிய குறைகளைத் திருத்திக்கொள்ளத் தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் அரசாங்கமாக இது செயற்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
Latest News
"நிலநடுக்கம் அல்ல.. திபெத் பனிப்பாறை சரிவுதான் காரணம்" - நேபாள பேரழிவு குறித்து வெளிவந்த அதிரடித் தகவல்!
Local
27 August 2026
நேபாளத்தின் பேரிடர் மீட்புக்கு கைகொடுக்கும் இலங்கை - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்!
Local
27 August 2026
கிலியன் எம்பாப்பேவின் ஹெட்ரிக் கோல்: ரியல் சோசியட் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அபார வெற்றி!
Local
27 August 2026
தாய் இழந்த பன்றிக் குட்டிக்கு பால் கொடுத்த பசு – நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!
Local
27 August 2026
மதவாச்சி பிரதான வீதியில் விபத்து - மூவர் உயிரிழப்பு
Local
27 August 2026
சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கான அவரச அறிவிப்பு
Local
27 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி அநுர இரங்கல்!
Local
27 August 2026
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சு
Local
27 August 2026
"ஹிந்தி சுத்தமா தெரியாது.. ஆனால் ஈழத் தமிழ் பேசுவேன்" : முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாகப் பேசிய விஷயம்!
Local
27 August 2026
ஹரி போட்டர் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி - 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்!
Local
27 August 2026