நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், நேபாளத்திலும் அதனை ஒட்டிய திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனர்த்தத்தின் முழுமையான பாதிப்பு குறித்து மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest News
காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை
Local
29 August 2026
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Local
29 August 2026
ரஷ்யா மீது நாளொன்றுக்கு 1000 ஆளில்லா வானுார்தி தாக்குதல்கள்-ஸெலென்ஸ்கி இராணுவத்திற்கு உத்தரவு
Local
29 August 2026
மேற்கு கரையில் சட்டவிரோத குடியேற்றங்களுடன் தொடர்புடைய பிரித்தானிய நிறுவனங்கள்- பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
Local
29 August 2026
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
Local
28 August 2026
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
Local
28 August 2026
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
Local
28 August 2026
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
Local
28 August 2026
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026