நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
வீடுகள், மக்களின் வாழ்வாதாரங்கள், வீதிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவசர உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதுடன், தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளிலும் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்கள், அவசர மின்சார உற்பத்தி கருவிகள் மற்றும் மின்கலச் சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
Local
28 August 2026
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
Local
28 August 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
Local
28 August 2026
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026