யுக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள மைலா (Myla) கிராமத்தின் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ஆளில்லா வானுார்தி தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் உள்ளூர் கிராமத் தலைவர் தராஸ் டிடிச் (Taras Didych) உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் மீது ஆளில்லா வானுார்தி மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, ஆபத்தான சூழ்நிலை காரணமாக அந்தப் பகுதியிலிருந்து சுமார் 400 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தநிலையில், குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வெடிபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க அனுமதித்தது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியம் (Official Negligence) தொடர்பாகவும் யுக்ரைன் அரசு குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
Latest News
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026