நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
நேபாள வெள்ளப் பேரழிவு: சிட்னி தமிழ் குடும்பம் மாயம்!
Local
02 September 2026
மகளின் பரீட்சை நாளிலேயே உயிரை இழந்த தந்தை: அநுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்!
Local
01 September 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
Local
01 September 2026
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை!
Local
01 September 2026
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026