நாட்டில் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, வடமேல் மாகாணத்திலும் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்றின் காரணமாகப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
Local
31 August 2026
கடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியான பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில்: வெளியானது அதிர்ச்சி அறிக்கை!
Local
31 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று மீண்டும் குறைந்தது தங்க விலை!
Local
31 August 2026
பிரபல இலங்கை மொடல் சூலாபத்மேந்திர காலமானார்!
Local
31 August 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு!
Local
31 August 2026
ஜி.வி. பிரகாஷ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியைத் தவிர்த்தாரா கயாடு லோஹர்? - சமூக வலைதளங்களில் விவாதம்
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் “ஐஸ்” என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்!
Local
31 August 2026
அர்ச்சுனாவிற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை
Local
31 August 2026
குழந்தையின் பெயர் குறித்து ரசிகர்களிடம் உதவி கேட்ட நடிகை சமந்தா!
Local
31 August 2026
"அவருடைய மறுபக்கம் பற்றி யாருக்கும் தெரியாது!" - ஜேசன் சஞ்சய் பற்றி மனம் திறந்த பிரபல நடிகர்!
Local
31 August 2026