தற்போதைய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அதேவேளை,சபைக்குள் பிரதம நீதியரசர் தொடர்பில் சில உறுப்பினர்கள் எழுப்பிய சில விடயங்களையும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என தான் முன்முடிவுக்கு வரவில்லை எனவும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளாக மாத்திரமே கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருந்தால், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவை பொய்யானதாக இருந்தால், பிரதம நீதியரசரின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அதேவேளை,சபைக்குள் பிரதம நீதியரசர் தொடர்பில் சில உறுப்பினர்கள் எழுப்பிய சில விடயங்களையும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என தான் முன்முடிவுக்கு வரவில்லை எனவும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளாக மாத்திரமே கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருந்தால், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவை பொய்யானதாக இருந்தால், பிரதம நீதியரசரின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி: ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்!
Local
02 September 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
Local
02 September 2026
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026