குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பல்வேறு சைலென்சர்கள் (silencers) பொருத்தப்பட்டு, அதிக வேகத்தில் உந்துருளிகளை செலுத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 22 வயதுக்குட்பட்ட நிக்கவெரட்டிய, விதிகுலிய, கொபெய்கனே மற்றும் துத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து உந்துருளிகளும் போலி இலக்கத் தகடுகளுடன் இயக்கப்பட்டுள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு
Local
08 September 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண ஓய்வு!
Local
08 September 2026
கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
Local
08 September 2026
வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு!
Local
08 September 2026
8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த உயிரிழந்த இராணுவ சிப்பாயின் மனைவி கிரிந்திவெலவில் கைது
Local
08 September 2026
இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் மறைமுக சூதாட்ட விளம்பரங்கள்: சிரேஷ்ட ஆய்வாளர் கேள்வி!
Local
08 September 2026
இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
08 September 2026
சமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்
Local
08 September 2026
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்தார் சபாநாயகர்
Local
08 September 2026
முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி
Local
08 September 2026