குருநாகல், நிக்கவெரட்டிய பகுதியில் அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பல்வேறு சைலென்சர்கள் (silencers) பொருத்தப்பட்டு, அதிக வேகத்தில் உந்துருளிகளை செலுத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 22 வயதுக்குட்பட்ட நிக்கவெரட்டிய, விதிகுலிய, கொபெய்கனே மற்றும் துத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து உந்துருளிகளும் போலி இலக்கத் தகடுகளுடன் இயக்கப்பட்டுள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026
ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!
Local
08 September 2026
பிரித்தானிய துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.
Local
08 September 2026
அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!
Local
08 September 2026
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026
ஆண்டிற்கு ஒருமுறை வரும் இயற்கை அழகு: தேயிலைத் தோட்டங்களை ஆக்கிரமித்த கஹகோனா மலர்கள்!
Local
07 September 2026
திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் முதலமைச்சர் விஜய் : தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
Local
07 September 2026
சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த விசித்திர தண்டனை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞரின் ஏஐ லீலை!
Local
07 September 2026
கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!
Local
07 September 2026
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!
Local
07 September 2026