ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனையைத் தொடர்ந்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிராந்திய சட்ட மருத்துவ அதிகாரியால்,இந்த உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று (3) நடத்தப்பட்டது.
இந்தநிலையில், பெர்னாண்டோவின் உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்பும்படி சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.
61 வயதான எராஜ் பெர்னாண்டோ, பம்பலப்பிட்டி -திம்பிரிகஸ்யாய பகுதி குடியிருப்பில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உடலமாக மீட்கப்பட்டார்.
கொழும்பு பிராந்திய சட்ட மருத்துவ அதிகாரியால்,இந்த உடற்கூற்றுப் பரிசோதனை நேற்று (3) நடத்தப்பட்டது.
இந்தநிலையில், பெர்னாண்டோவின் உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மேலதிக விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளருக்கு அனுப்பும்படி சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.
61 வயதான எராஜ் பெர்னாண்டோ, பம்பலப்பிட்டி -திம்பிரிகஸ்யாய பகுதி குடியிருப்பில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் உடலமாக மீட்கப்பட்டார்.
Latest News
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி
Local
05 September 2026
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026
வடக்கு, கிழக்கு மற்றும் பல மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை!
Local
04 September 2026