நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Latest News
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026