20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அது அவசியமில்லை எனத் தெரிவிப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026
பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு: 38 பேரின் எச்சங்கள் மீட்பு!‘
Local
10 September 2026
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயுதக் கிடங்கு வெடிப்பு: 14 பேர் பலி
Local
10 September 2026
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்
Local
10 September 2026