20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அது அவசியமில்லை எனத் தெரிவிப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரத்தோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது சர்வஜன வாக்கெடுப்பு கோரியவர்கள், இன்று ஆட்சியில் இருக்கும்போது நிலையை மாற்றிக்கொண்டுள்ளதாகச் சாடிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒரே கட்சி ஆட்சியை நோக்கிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவுப் பேரணிகளை "பொய்களின் பயணம்" என விவரித்த அவர், தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்தார்.
மேலும், பேருவளை பேரணியால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரக் கட்டணம் குறைப்பு மற்றும் எரிபொருள் விலை தொடர்பான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026
காஸாவில் இடிபாடுகளை அகற்றி, போர்க்குற்றத்தை மறைக்க முயலும் இஸ்ரேல்!
Local
08 September 2026
ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!
Local
08 September 2026
பிரித்தானிய துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.
Local
08 September 2026
அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட இஸ்லாமிய நாடுகளை அழைக்கும் ஈரான்!
Local
08 September 2026
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026