முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , நிதித் தூய்தாக்கல் வழக்கு தொடர்பில் தாக்கல் செய்திருந்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைத் தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் தள்ளுபடி செய்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராகவே யோஷித ராஜபக்சவினால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, எதிர்காலத்தில் தேவைப்படின் இது தொடர்பான விவகாரத்தை மீண்டும் மேன்முறையீடு ஒன்றின் மூலம் முன்வைப்பதற்கான உரிமையையும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைத் தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் தள்ளுபடி செய்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராகவே யோஷித ராஜபக்சவினால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, எதிர்காலத்தில் தேவைப்படின் இது தொடர்பான விவகாரத்தை மீண்டும் மேன்முறையீடு ஒன்றின் மூலம் முன்வைப்பதற்கான உரிமையையும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest News
கெமரூனில் ஆயுததாரிகள் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி, ஆசிரியர்கள் கடத்தல்!
Local
10 September 2026
இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு!
Local
10 September 2026
வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்
Local
10 September 2026
போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
Local
10 September 2026
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்
Local
10 September 2026
நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என குற்றச்சாட்டு!
Local
10 September 2026
முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியையும் அறிமுகப்படுத்தியது Apple!
Local
10 September 2026
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026