22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம், அது குறித்த தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தீர்மானம் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026