இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணத்தையொட்டி, இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்நோக்கு மறைமுகப் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் உதயகிரி', மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்படி, நடமாடும் பயிற்சிக் குழுவின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு வழியாக இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்படை மற்றும் வானூர்திப்படை ஆகிய இரண்டிற்கும் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உபகரண உதிரிப்பாகங்களையும் கொண்டு வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தப் பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதியான ரியர் அட்மிரல் ஜி.எச்.எஸ்.இ. டி சில்வாவை உத்தியாகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரமுகர்களுக்காக ஐ.என்.எஸ் உதயகிரி கப்பலில் விசேட வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கப்பலின் குழுவினர் தங்களது இலங்கை கடற்படைச் சகாக்களுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டுத் தொடர்புகளில் ஈடுபடவுள்ளதுடன், "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கு ஆதரவாகக் கொழும்பில் நடைபெறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்படி, நடமாடும் பயிற்சிக் குழுவின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு வழியாக இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்படை மற்றும் வானூர்திப்படை ஆகிய இரண்டிற்கும் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உபகரண உதிரிப்பாகங்களையும் கொண்டு வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தப் பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதியான ரியர் அட்மிரல் ஜி.எச்.எஸ்.இ. டி சில்வாவை உத்தியாகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரமுகர்களுக்காக ஐ.என்.எஸ் உதயகிரி கப்பலில் விசேட வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கப்பலின் குழுவினர் தங்களது இலங்கை கடற்படைச் சகாக்களுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டுத் தொடர்புகளில் ஈடுபடவுள்ளதுடன், "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கு ஆதரவாகக் கொழும்பில் நடைபெறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Latest News
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026