இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு பயணம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய மையமாக மாறியுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவு அவசியம் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Latest News
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026